விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடத்திய போலீசார், அங்கு கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுத...
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு செய்ய வந்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் 6 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இருங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆ...
அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் பத்திரப்பதிவுக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்ப...
லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்...
சின்னத்திரை தயாரிப்பாளருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த சம்பவத்தில் பாளையங்கோட்டை சார்பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல்து...
சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த செய்திக் குறிப்பில், பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேட...
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் 2 லட்ச ரூபாய்க்கும் மேல் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் நடைபெறுவதை வருமான வரித்துறை முறையாக கண்காணித்து உறுதிப்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்...